அதிமுகவின் இரு அணிகள் இணைப்பால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை- திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதால் மட்டும் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கோவையில் பேட்டியளித்தார்.



கோவை விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக இரு அணிகளும் இணையுமா என்பது பதில் சொல்ல முடியாத கேள்வி. தினமும் ஏதாவது ஒரு காரணம் சொல்கின்றனர். மேலும், அதிமுகவின் இரு அணிகள் இணைவதால் மக்களுக்கு நல்லது ஏதும் ஏற்படப்போவதில்லை. அந்த அணியினருக்கு மட்டுமே நல்லது.

மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை. இந்த ஆட்சி தொடர வாய்ப்பில்லை. மேலும், தமிழருவி மணியன் தற்போது ரஜினியை முன்னிறுத்துவது போல ஏற்கனவே பலரையும் முன்நிறுத்தி இருக்கின்றார்.

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...