கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிகளவில் இரத்த தானம் செய்த இரத்தக் கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, உதவி ஆட்சியர் சரண்யாஹரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, உதவி ஆட்சியர் சரண்யாஹரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.