கோவை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்களின் கல்வி நலனுக்காக, சின்னாம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி இடைநிலை ஆசிரியை காலியாக உள்ள பணியிடம் நிரப்பட உள்ளது.
இது ஒப்பந்த முறையில் முற்றிலும் தற்காலிகமான தொகுப்பூதியத்தில் நிரப்புதல் ஆகும். இதில் கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இனத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் 24.8.2017ஆம் தேதி 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கபடுகிறது.
மேலும் தேர்வு 31.8.2017ஆம் தேதி அன்று சென்னை பழங்குடியினர் நல இயக்குநர் அவர்கள் குறிப்பிடும் இடத்தில் இவ்வாசிரியர்களுக்கான, தகுதி தேர்வு நடத்தப்படும்.
இது ஒப்பந்த முறையில் முற்றிலும் தற்காலிகமான தொகுப்பூதியத்தில் நிரப்புதல் ஆகும். இதில் கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இனத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் 24.8.2017ஆம் தேதி 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கபடுகிறது.
மேலும் தேர்வு 31.8.2017ஆம் தேதி அன்று சென்னை பழங்குடியினர் நல இயக்குநர் அவர்கள் குறிப்பிடும் இடத்தில் இவ்வாசிரியர்களுக்கான, தகுதி தேர்வு நடத்தப்படும்.