தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் பள்ளி மேற்படிப்பு பயில கல்வி உதவித் தொகை திட்டத்தின் நிதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் படி, 2017- 2018 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த ஜூலை 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, தற்போது உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான தேதி மாற்றியமைக்கப்பட்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இணையதள முகவரி www.scholarship.gov.in
சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித் தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயணடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அதன் படி, 2017- 2018 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த ஜூலை 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, தற்போது உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான தேதி மாற்றியமைக்கப்பட்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இணையதள முகவரி www.scholarship.gov.in
சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித் தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயணடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.