கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட சுதந்திர தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில், அப்பகுதிக்கு வந்த தனியார் பள்ளியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் +1 பொதுத்தேர்வு வேண்டாம் எனக்கூறியதுடன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க கோரினர். போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்த நிலையில், மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
இதனால் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர் பின்னர், விடுவிக்கப்பட்டனர்.

சுதந்திர் தினத்தன்று பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அப்பகுதிக்கு வந்த தனியார் பள்ளியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் +1 பொதுத்தேர்வு வேண்டாம் எனக்கூறியதுடன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க கோரினர். போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்த நிலையில், மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
இதனால் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர் பின்னர், விடுவிக்கப்பட்டனர்.

சுதந்திர் தினத்தன்று பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.