சப்னா புக் ஹவுஸ் எல்லையை விரிவாக்கம் செய்ய ஆன்லைன் ஸ்டோர் துவக்கம்


சப்னா புக் ஹவுஸ் தற்போது சந்தை நிலையில் வலுப்பெற www.sapnaonline.com என்ற ஆன்லைன் ஸ்டோரை துவங்கியுள்ளது. சப்னா புக் ஹவுஸ் 5 லட்சம் தலைப்புகளில் பல்வேறு புத்தகங்களை கொண்டுள்ளது. அறிவியல், மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், குழந்தைகள் மட்டுமின்றி, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்றவகையில் அனைத்து வகையான புத்தகங்களையும் கொண்டுள்ளது. இதன் சாதனையாக லிம்கா புக் ஆப் ரெக்கார்டிலும் இடம் பெற்றுள்ளன.



இந்நிறுவனம் தற்போது பெங்களூரில் 9 விற்பனை நிலையங்களையும், மற்றும் கோயமுத்தூர் உள்ளிட்ட நகரங்களில் 9 இடங்களிலும் உள்ளன. மேலும், சப்னா புக் ஹவுஸ் தற்போது சந்தை நிலையில் வலுப்பெற www.sapnaonline.com என்ற ஆன்லைன் ஸ்டோரை துவங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ஸ்டோர்களும் இணைக்கப்பட்டு, வாடிகையாளர்களை திருப்திப்படுத்தி வருகிறது.



சப்னா புக் ஹவுஸ் நிர்வாக இயக்குனர் நிதின் ஷா கூறுகையில், எங்களது நிறுவனத்தின் எல்லையை விரிவாக்கம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். ஏற்கனவே, உள்ள 15 விற்பனையகங்களுடன் மேலும், பல ஸ்டோர்களை திறக்க உள்ளோம். சப்னா புத்தக கடைகளுக்கு வரும் வடிக்கையாளர்கள் எப்போதும் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் எற்ற வகையில் பல வகையான புத்தகங்கள் இங்கு கிடைக்கும் என்றார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...