சப்னா புக் ஹவுஸ் எல்லையை விரிவாக்கம் செய்ய ஆன்லைன் ஸ்டோர் துவக்கம்


சப்னா புக் ஹவுஸ் தற்போது சந்தை நிலையில் வலுப்பெற www.sapnaonline.com என்ற ஆன்லைன் ஸ்டோரை துவங்கியுள்ளது. சப்னா புக் ஹவுஸ் 5 லட்சம் தலைப்புகளில் பல்வேறு புத்தகங்களை கொண்டுள்ளது. அறிவியல், மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், குழந்தைகள் மட்டுமின்றி, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்றவகையில் அனைத்து வகையான புத்தகங்களையும் கொண்டுள்ளது. இதன் சாதனையாக லிம்கா புக் ஆப் ரெக்கார்டிலும் இடம் பெற்றுள்ளன.



இந்நிறுவனம் தற்போது பெங்களூரில் 9 விற்பனை நிலையங்களையும், மற்றும் கோயமுத்தூர் உள்ளிட்ட நகரங்களில் 9 இடங்களிலும் உள்ளன. மேலும், சப்னா புக் ஹவுஸ் தற்போது சந்தை நிலையில் வலுப்பெற www.sapnaonline.com என்ற ஆன்லைன் ஸ்டோரை துவங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ஸ்டோர்களும் இணைக்கப்பட்டு, வாடிகையாளர்களை திருப்திப்படுத்தி வருகிறது.



சப்னா புக் ஹவுஸ் நிர்வாக இயக்குனர் நிதின் ஷா கூறுகையில், எங்களது நிறுவனத்தின் எல்லையை விரிவாக்கம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். ஏற்கனவே, உள்ள 15 விற்பனையகங்களுடன் மேலும், பல ஸ்டோர்களை திறக்க உள்ளோம். சப்னா புத்தக கடைகளுக்கு வரும் வடிக்கையாளர்கள் எப்போதும் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் எற்ற வகையில் பல வகையான புத்தகங்கள் இங்கு கிடைக்கும் என்றார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...