தந்தையின் உடலை தானமாக வழங்கிய மகன்..!

கோவையில் இன்று வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்த தந்தையின் உடலை மகன் தானமாக வழங்கிய சம்பவம் அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், காளப்பட்டி அருகே உள்ள கைகோலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (82). இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மகனும், பி.யு.சி.எல் பொருளாளருமான சந்திரசேகர், தனது தந்தையின் உடலை தானமாக வழங்க முன்வந்தார்.

இதனைத்தொடர்ந்து, குடும்பத்தினர் சுப்ரமணியத்தின் உடலை புதைக்காமல் மருத்துவத்திற்கு பயன் பெறக் கூடிய வகையில் உடலை தானமாக அரசு மருத்துவ கல்லூரியில் ஒப்படைத்தனர்.

சுப்ரமணியத்தின் 2 கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தோல் கங்கா மருத்துவமனைக்கும், உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்காக அவரது மகன் சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் அசோகனிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...