அரசு பள்ளி பாடபுத்தகங்களில் உள்ள வாசகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும்- மாணவர்கள் கருத்து

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடபுத்தகங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் அனைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு அரசு சார்பில் 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடநூல்களில் விழிப்புணர்வு படங்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பாடபுத்தகங்களின் பின் அட்டையில் இந்த விழிப்புணர்வு படங்கள் தமிழக அரசால் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.



மேலும், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், கழிவறையை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், காய்ச்சிய நீரை பருகுதல், மூடப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் விற்கப்படும் உணவு பண்டங்களால் ஏற்படக்கூடிய விளைவுகள், உடற்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்டவைகளை விளக்கும் வகையில் இந்த படங்கள் அச்சிடப்பட்டுள்ளது மானவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.



Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...