டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகி 249 ராணுவ வீரர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பீதி தமிழக மக்களை உலுக்கி வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 20 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வந்த 51 ராணுவ வீரர்கள் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 198 வீரர்கள் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராணுவ வீரர்கள் குடியிருப்பு பகுதியில் மேற்கொண்டு டெங்கு பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல் பீதி தமிழக மக்களை உலுக்கி வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 20 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வந்த 51 ராணுவ வீரர்கள் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 198 வீரர்கள் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராணுவ வீரர்கள் குடியிருப்பு பகுதியில் மேற்கொண்டு டெங்கு பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.