கோவை மாவட்டம், அன்னூர் வட்டம் ஆம்போதி கிராமத்தில் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதியன்று காலை 10 மணியளவில் மனு நீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த முகாமில் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த முகாமில் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.