நீலகிரி மாவட்டம், உதகை சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று (ஜூலை 6) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 ஏ-க்கான தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, உதகை பெத்தலகேம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்வினை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது, உதகை கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன் உடனிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, உதகை பெத்தலகேம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்வினை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது, உதகை கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன் உடனிருந்தார்.