இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க "பல்லாஜியோ கொழும்பு" முதன்மையான விளையாட்டு அரங்கம்


ஸ்ரீலங்கா ஓர் வேகமாக வளர்ந்துவரும் நாடு. இது இந்தியர்களால் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளாலும் மிகவும் விரும்பப்படும் ஓர் பயண இலக்கு நாடு ஆகும்.

ஸ்ரீலங்கன் விமானச் சேவை மற்றும் தி கிங்ஸ்பரி ஹோட்டல் ஆகியவற்றுடன் இணைந்து தற்போது ‘பல்லாஜியோ கேசினோ கொழும்பு’ எனும் இரவு கொண்டாட்ட நிகழ்ச்சி ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று கோவையிலுள்ள தி லி மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆடல், பாடல் நிகழ்ச்சியை தென்னகத் திரை நட்சத்திரம் “செல்வி ரகசியா”, தனது மும்பை நடனக் குழுவினருடன் இணைந்து நடத்தினார். 



‘பல்லாஜியோ கொழும்பு’ கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தரப்படும் வசதிகள், சேவைகள் புதிய விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் மீண்டும் மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு வரத்தூண்டும் வகையில் மிகவும் மகிழ்ச்சியடையச் செய்து வருகிறது. நாட்டிலேயே மிகவும் பெரிதுமான, வசதியானதுமான விளையாட்டு சேவையை வழங்கும் ‘பல்லாஜியோ கொழும்பு’, பல்வேறு விளையாட்டுக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.



இங்கு, தினசரி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கலாச்சார நடனங்கள், கேளிக்கை இரவுகள் என ஆண்டுமுழுவதும் இங்கு வரும் விருந்தினர்களை உற்சாகப்படுத்துவதற்கான நிகழ்வுகள் தொடர்கின்றன.

இங்கு விளையாட்டுக்களுக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் எவ்விதமான கட்டுப்பாடும் அளவுகோலும் வரையறுக்கப்படுவதில்லை. 

அதிகாரப்பூர்வமான விமான நிறுவனம்:- 

உலக அளவிலான விமான சேவையில் தனது சிறப்பான சேவையை வழங்கிவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கடந்த ஜூலை மாதம் முதல் தென்னிந்திய நகரங்களான ஹைதராபாத், கோவை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு தனது விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளது.



இதற்குமுன்னர், சென்னையில் இருந்து 35 விமானங்கள் கொழும்புவிற்கு ஒவ்வொரு வாரமும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விரிவுபடுத்தப்பட்ட விமான சேவையின் மூலமாக இந்தியர்களுக்கும் இலங்கைவாசிகளுக்கும் இடையேயுள்ள மகிழ்ச்சியான உறவுப்பாலம் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...