கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு உட்பட் கரும்புக்கடை பகுதியில் உள்ள அத்தர் ஜமாத் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் டெங்கு கொசு ஒழிப்பு மற்றம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதமாக விழிப்புணர்வு பதாகைள் ஏந்திக்கொண்டு அங்குள்ள வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
