கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கண்காணிப்பு குழுவில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976 பிரிவு 13-ன் படி கோவை மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல்தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி குழுவினை திருத்தி அமைக்கப்பட உள்ளது.

எனவே, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக பணியாற்ற விருப்பமுள்ள தகுதிவாய்ந்த தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின வகுப்பை சார்ந்த மற்றும் சமூக சேவை புரியும் நபர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய இசைவுக் கடிதம் மற்றும் தங்களின் சுயவிபரங்கள் அடங்கிய கடிதத்தினை கோவை மாவட்ட ஆட்சியருக்கு முகவரியிட்டு தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகம், டாக்டர் பாலசுந்தரம் ரோடு, வட்டார போக்குவரத்து அலுவலம் பின்புறம், கோவை- 18 எனும் அலுவலகத்திற்கு வரும் ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...