சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகள் உபயோகிப்பது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சியில் 50 மைக்ரான் அளவு குறைவுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை எவ்வாறு தவிர்ப்பது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக உள்ள பைகளை பயன்படுத்துவது குறித்த கலந்தாலோசனை மற்றும் உபவிதிகள் உருவாக்குவதற்கான கூட்டம் கோவை மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் குப்பைகள் 100 சதவிகிதம் தரம் பிரித்து கையாள்வது தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சண்முகம், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், செயற்பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (பொ) கே.சரவணக்குமார், உதவி ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள், உணவக சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...