கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம்

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் பரந்தளவிலான விமான தலம் என்பதால், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒரு மையமாக செயல்பட்டு வருகிறது. எனவே, கோழிக்கோடு விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பி.கே.குன்ஹலிகுட்டி கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டரங்கில் பேசிய அவர், கோழிக்கோடு விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து மலபார் என தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய விமான நிலைய அதிகாரசபை, 2015 ஆம் ஆண்டு மே மாதம், ரன்-வே பகுதியினை மீண்டும் விரிவுபடுத்தும் பணியைத் தொடங்கியது. இப்போது மறுசுழற்சி வேலை முடிக்கப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பல சிக்கல்களில் இருந்து விடுபடலாம் என அறிவுறுத்தியுள்ளார். 

அவை, பரந்தளவிலான விமானப்படைகளை இயக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். சவுதி அரேபிய பயணிகளுக்கு குறிப்பாக ஜெட்டா, ரியாத் இடங்களுக்கு செல்லும் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஏபி 320 நியோ இயக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, கேரளாவின் கோழிக்கோடுப் பகுதியில் இருந்து ஆண்டுதோரும் ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்த ஆண்ட ஹஜ் செல்வதற்கு முன்பாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது கோழிக்கோட்டில் இருந்து தில்லிக்கு நேரடியாக விமானம் இல்லை. அதனை பூர்த்தி செய்ய வேண்டும்' என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...