கோவை அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்


கோவை அரசு கலை கல்லூரியில் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும், தினசரி வீடுகளில் இருந்து வந்து வெல்லும் மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் இன்று இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி கொண்டனர்.



இதனையடுத்து காவல்துறையினர் கல்லூரிக்குச் சென்று அடிபட்ட மாணவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.



இது குறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் எப்பொழுதும் தினசரி வீடுகளில் இருந்து வந்து செல்லும் டேஸ் காலரிடம் தகறாரில் ஈடுபடுவது வழக்கம். நாங்கள் இது குறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக கல்லூரி நிர்வாகம் விடுதி மாணவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டது. விடுதி மாணவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் ஹாஸ்டலுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவித்துள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...