கோவை அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்


கோவை அரசு கலை கல்லூரியில் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும், தினசரி வீடுகளில் இருந்து வந்து வெல்லும் மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் இன்று இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி கொண்டனர்.



இதனையடுத்து காவல்துறையினர் கல்லூரிக்குச் சென்று அடிபட்ட மாணவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.



இது குறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் எப்பொழுதும் தினசரி வீடுகளில் இருந்து வந்து செல்லும் டேஸ் காலரிடம் தகறாரில் ஈடுபடுவது வழக்கம். நாங்கள் இது குறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக கல்லூரி நிர்வாகம் விடுதி மாணவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டது. விடுதி மாணவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் ஹாஸ்டலுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவித்துள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...