கோவை மாவட்டம், பூசாரிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் முக்கியக் குழாய் பூசாரிபாளையத்தில் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக நீர் வீணாகிவருகிறது.
இதுகுறித்து, கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்தவர்.
ஏற்கனவே, கடுமையான நீர் நெருக்கடியின் பிடியில் உள்ள நகரம், கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்ற அதே வேளையில், குடிநீர் விநியோகக் குழாய் இணைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு விலைமதிப்பற்ற நீர் வீணாகிறது. உடனடியாக, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து இந்தக் குழாயினை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்தவர்.
ஏற்கனவே, கடுமையான நீர் நெருக்கடியின் பிடியில் உள்ள நகரம், கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்ற அதே வேளையில், குடிநீர் விநியோகக் குழாய் இணைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு விலைமதிப்பற்ற நீர் வீணாகிறது. உடனடியாக, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து இந்தக் குழாயினை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.