வன உயிரினங்கள் பாதுகாப்பு கழகத்தில் இந்திரா காந்திக்கு சமமானவராக யாரும் இருக்க முடியாது: ஆனைகட்டி புலிகள் காப்பக கள இயக்குநர்

வனப்பகுதி மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பிற்காக குரல்கொடுக்க இச்சமூகத்தில் பல்வேறு பிரிவுகள் இந்தாலும் முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் பங்களிப்பு இன்னமும் போற்றும் வகையிலேயே உள்ளது என்கிறார் ஆனைமலை புலிகள் காப்பக காவல்துறையின் பிரதான கன்சர்வேட்டரான வி.கணேசன்.



உலன புலிகள் தினத்தினை முன்னிட்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் டிரஸ்ட் எபோட் டைகர்ஸ் எனும் சிறப்பு சுற்றுச்சூழல் குற்ததான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கன்சர்வேட்டர் கணேசன் பங்கேற்று புலிகள் குறித்து உரைற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி 1980-களின் பிற்பகுதியில், புலிகள் வேட்டையாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். புலிகளை பாதுகாப்பதற்காக பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருக்கிறார்.

ஐ.நா. சுற்றுச்சூழல் நிகழ்ச்சித்திட்டத்தில் அவரது வார்த்தைகளை மேற்கோளிட்டு, "இயற்கை பாதுகாப்பு என்பது மனித உயிர்களைக் காப்பாற்றுவதுதான்" என்று கூறிய அவர், இந்திரா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு செயல்களின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

ஆனால், அவர் யானைகளை பாதுகாக்க அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர், தொன்னூறுகளின் ஆரம்பத்தில் யானைப் பாதுகாப்பில் கசிவு ஏற்பட்டதை விளக்கினார்.

மேலும் அவர் பேசுகையில், புலிகளின் பாதுகாப்பு சிக்கலான பிரச்சனை என்று கூறி, புலிகளை பாதுகாப்பதில் ஒரு ஐக்கியப்பட்ட அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்தார். காரணம், தன நபர் முயற்சியால் இதனை சாத்தியமாக்குவது இயலாது என்பதால் கூட்டு முயற்சியின் மூலம் அதனை நிறைவேற்ற இந்திரா காந்தி முயன்றார் கணேசன்.

இதனைத்தொடர்ந்து, பேசிய ஐஎப்எஸ் அதிகாரி, மீதமுள்ள சரணாலயங்களைப் பாதுகாத்தல் சுற்றுச்சூழலின் மேம்பாட்டிற்கு நன்மை பயக்கும் என்று கூறினார்.

பின்னர், செய்தியாளர்கள் மத்தியில் கணேசன் பேசுகையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வானூர்தி கண்காணிப்பிற்கான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.

முன்னதாக, பாரதியார் பல்கலைக் கழகத்தின் நேச்சர் கிளப்புடன் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனான கே.காளிதாசன், புலிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார்.



Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...