கோவை மாவட்டத்தின் விவசாயிகளின் பெரும் சவாலாக உள்ள சீமைக் கருவேல மரங்கள், பார்த்தீனிய செடிகளின் ஆதிக்கத்தால் விவசாய நிலங்கள் கடுமையான பாதிப்பில் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் சீமைக்கருவல மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக நீர் நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் படிப்படியாக அகற்ற வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்த முடியாத இடங்களில் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கண்டறிந்து மரங்களை அகற்ற வேண்டும். வெட்டிய இடத்தில் மேலும் இம்மரங்கள் வளராமல் தடுக்க நில வேளாண்மைத் திட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதன் முதற்கட்டமாக நீர் நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் படிப்படியாக அகற்ற வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்த முடியாத இடங்களில் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கண்டறிந்து மரங்களை அகற்ற வேண்டும். வெட்டிய இடத்தில் மேலும் இம்மரங்கள் வளராமல் தடுக்க நில வேளாண்மைத் திட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.