தாய் சேய் நல மருத்துவம் ஒரு சவாலான துறையாகும். இதற்கு பல திறன்வாய்ந்த அனுபவமிக்க குழந்தை மருத்துவர், மரபணு தொடர்பான மருத்துவர், அல்ட்ராசோனோகிராபர் மற்றும் பச்சிளம் குழந்தை மருத்துவர் அனைவரும் ஒன்று சேர்ந்து உயர்தர பயிற்சி அளித்தல் அவசியமாகும்.
கோவை மேட்டுப்பானையம் சாலையில் இயங்கி வரும் டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன் தலைமையிலான வுமன்ஸ் சென்டர் மருத்துவமனை இத்தகைய பயிற்சியை தாய் சேய் நல சங்கத்துடன் இணைந்து செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.
இச்சுற்றுவட்டாரத்தில் இம்மருத்துவமனையே முதன் முதலாக இம்மாதிரி ஒரு பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இத்துறையில் சிறந்த நிபுணர்கள் தக்க இடைவெளியில் இடைவிடாத பயிற்சியளிக்க முன்வந்துள்ளனர்.
இதற்காக கடந்த ஜூலை 30ம் தேதியன்று மருத்துவர் வின்சென்சோ பெர்கெல்லா, மருத்துவர் ஆஷா ரிஜ்சிங்கானி மற்றும் மருத்துவர் மாலா அரோரா ஆகியோர் முன்னிலையில் தாய் சேய் நல சங்கம் வெற்றிகரமாக நிறுவப்பட்டது.
கோவை மேட்டுப்பானையம் சாலையில் இயங்கி வரும் டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன் தலைமையிலான வுமன்ஸ் சென்டர் மருத்துவமனை இத்தகைய பயிற்சியை தாய் சேய் நல சங்கத்துடன் இணைந்து செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.
இச்சுற்றுவட்டாரத்தில் இம்மருத்துவமனையே முதன் முதலாக இம்மாதிரி ஒரு பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இத்துறையில் சிறந்த நிபுணர்கள் தக்க இடைவெளியில் இடைவிடாத பயிற்சியளிக்க முன்வந்துள்ளனர்.
இதற்காக கடந்த ஜூலை 30ம் தேதியன்று மருத்துவர் வின்சென்சோ பெர்கெல்லா, மருத்துவர் ஆஷா ரிஜ்சிங்கானி மற்றும் மருத்துவர் மாலா அரோரா ஆகியோர் முன்னிலையில் தாய் சேய் நல சங்கம் வெற்றிகரமாக நிறுவப்பட்டது.