மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் காலம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்க் ஃபவுண்டேஷன் இந்தியா மற்றும் கோயமுத்தூர் மாநகராட்சி இனைந்து மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

