கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள கலையரங்கத்தில் உலக சுகாதார நிறுவனம் வழிமுறை படி டெங்கு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறை மாநகராட்சி மருத்துவர்களுக்கு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வினை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தொடங்கிவைத்து உரையாற்றினார்.

இதில், குழந்தைகள் நல மருத்துவர்கள் நெமிலிநாதன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வினை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தொடங்கிவைத்து உரையாற்றினார்.

இதில், குழந்தைகள் நல மருத்துவர்கள் நெமிலிநாதன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.