இந்திய நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார். அவருக்கு நாட்டின் தலைமை நீதிபதி ஜெஎஸ் கெஹர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார்.
ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதைத் தொடர்ந்து ஜனாதிபதி இருக்கையில் ராம்நாத் கோவிந்து அமர்ந்தார்.
இவருக்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி துணைத் தலைவர் ஹமீத்அன்சாரி மற்றும் அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார்.
ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதைத் தொடர்ந்து ஜனாதிபதி இருக்கையில் ராம்நாத் கோவிந்து அமர்ந்தார்.
இவருக்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி துணைத் தலைவர் ஹமீத்அன்சாரி மற்றும் அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர்.