டாக்டர் கலாம் நினைவு நாளை முன்னிட்டு சிறுதுளி சார்பில் அண்ணா பல்கலையில் 7500 மரக்கன்றுகள் நடவு

பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் டாக்டர் கலாம் முன்மொழிந்த பசுமைப் புரட்சித் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றனர்.

தற்போது மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்தல் கலாமின் நினைவுநாள் வரும் ஜூலை 27ம் தேதியன்று அனுசரிக்கப்படவுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக் கழகத்துடன் சிறுதுளி தன்னார்வலர் அமைப்பு இணைந்து பசுமையை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 



அண்ணா பல்கலைக் கழகத்தின் "கலாம் வனம்" என்னும் கரவின் அடிப்படையில் 7500 மரக்கன்றுகளை நடவு செய்ய இந்த வருடம் சிறுதுளி அமைப்பு திட்டமிட்டுள்ளது. சோமையாம்பாளையம் அண்ணா பல்கலைகழகத்தின் பிராந்திய வளாகத்தில் அன்றைய தினம் காலை 9 மணியளவில் இந்த திட்டம துவங்கப்படும் என இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்  அறிவித்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...