நீலகிரி மாவட்டம் உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது, உதகை கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோவை

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி அம்மனி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யாஹரி, வட்டாட்சியர்கள் சிவக்குமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.
இந்நிகழ்வின் போது, உதகை கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோவை

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி அம்மனி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யாஹரி, வட்டாட்சியர்கள் சிவக்குமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.