ஒவ்வொரு ஆண்டும் ஈஷா சார்பாக பழங்குடியின மற்றும் கிராமப்புற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக கல்வி ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இவ்வாண்டுற்கான கல்வி ஊக்க தொகைக்கான காசோலை மற்றும் ஈஷா சுற்றுப்புற கிராம மகளிர் மேம்பாட்டிற்க்கான தையல் பயிற்சி மேற்கொண்ட பெண்களுக்கு ஈஷா வழங்கிய இலவச தையல் மெஷின்களையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கடந்த 15 ஆண்டுகளாக பழங்குடி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா சார்பாக ஒரு கோடிக்கும் மேலாக கல்வி ஊக்கதொகை வழங்கபட்டிருக்கிறது. மேலும் ஈஷா சார்பாக பெண்களுக்கு தொழிற் கல்வி வழங்கும் விதமாக தையல் பயிற்சி வகுப்புகள் நடத்தபடுகின்றது. இதுவரை 123 பெண்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்றுள்ளனர். இதில் 40 பேர் சொந்தமாக தையல் தொழில் செய்து வருகின்றனர். 10 க்கும்மேற்பட்டவர்கள் தையல் கடைகளில் வேலை செய்கின்றனர். இவ்வாண்டுமுதல் ஈஷாவில் தையல் பயிலும் அனைவருக்கும் இலவசமாக தையல் மெஷின்கள் வழங்கப்படவிருக்கின்றது.

கடந்த 15 ஆண்டுகளாக பழங்குடி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா சார்பாக ஒரு கோடிக்கும் மேலாக கல்வி ஊக்கதொகை வழங்கபட்டிருக்கிறது. மேலும் ஈஷா சார்பாக பெண்களுக்கு தொழிற் கல்வி வழங்கும் விதமாக தையல் பயிற்சி வகுப்புகள் நடத்தபடுகின்றது. இதுவரை 123 பெண்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்றுள்ளனர். இதில் 40 பேர் சொந்தமாக தையல் தொழில் செய்து வருகின்றனர். 10 க்கும்மேற்பட்டவர்கள் தையல் கடைகளில் வேலை செய்கின்றனர். இவ்வாண்டுமுதல் ஈஷாவில் தையல் பயிலும் அனைவருக்கும் இலவசமாக தையல் மெஷின்கள் வழங்கப்படவிருக்கின்றது.