டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் 8ம் வகுப்பு சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் ஜனவரி 2018-யில் தொடங்கப்படவுள்ள எட்டம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் 2017 டிசம்பர் 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளிலும் மற்றும் நேர்முகத் தேர்வு 2018 ஏப்ரல் 5ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

நுழைவுத் தேர்வில் 2018 ஜூலை 1 அன்று 11 வயது நிறைவு பெற்று ஆறு மாதம் முதல் 13 வயது வரை உள்ள ஏழாம் வகுப்பு பயின்று வரும் மற்றும் தேர்ச்சி பெற்ற ஆண் மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள இயலும்.

விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டினை கமாண்டென்ட், ராஷ்ட்ரிய இந்தியன் திலிட்டரி கல்லூரி, டேராடூன்- 248 003, உத்ரகாண்ட் மாநிலம் எனும் முகவரிக்கு உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாட அரசு பணியாளர் தேர்வாணையம், சென்னை 3 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 2017 செப்டம்பர் 30 ஆகும்.

இத்தேர்வு தொடர்பான மேலும் விபரங்களை www.rimc.gov.in எனும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தகுதியுள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...