ஜிஎஸ்டி உயர்வைக் கண்டித்து மோடிக்கு நாப்கின் அனுப்ப முயன்ற புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கைது

பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் மற்றும் உறிஞ்சுவான்களுக்கு 12 சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி விதித்த மோடி அரசிற்கு கண்டனம் தெரிவித்தும், நாப்கினுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வலியுறுத்தியும் இன்று புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பில் மோடிக்கு நாப்கின் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.



கோவை, ரயில் நிலையம் அருகில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் திரளானோல் பங்கேற்று மக்கள் விரோத பாஜக மோடி அரசினைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு நாப்கின் அனுப்ப முயன்றனர்.



இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் புரட்சிகர இளைஞர் முன்னணியினைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...