கோவையை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் தண்டபாணி. சைக்கிள் பிரியரான இவர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி கோவையிலிருந்து பெங்களூர் வரை சைக்கிள் மேற்கொண்டார்.

தூய்மை நகர விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று காலை 3 மனிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இருந்து சைக்கிள் பயணத்தை துவக்கி உள்ளார்.இரவு 9 மணிக்கு பெரம்பலூர் வந்தடையும் அவர் மறு நாள் காலை 3மனிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 7.30 மணிக்கு திருச்சிக்கு வருபவர் இரவு 10.00 மணிக்கு கரூர் வருகிறார். மறு நாள் காலை காங்கயம் வழியாக 8.மனிக்கு கோவை பந்தய சாலையில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் கிளை சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.இது குறித்து ரோட்டரி அமைப்பின் ஒருங்கினைபாளர் கூறும்போது மக்களிடையே தூய்மை நகர விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் ரோட்டரி சங்கம் சார்பில் நலிவடைந்து உள்ள ஆதரவற்றோர் பள்ளிகளுக்கு உதவிட பல்வேறு தனியார் நிறுவனங்கள் மாணவர்கள் பங்களிப்புடன் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கபட உள்ளதாக தெரிவித்தனர்.


தூய்மை நகர விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று காலை 3 மனிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இருந்து சைக்கிள் பயணத்தை துவக்கி உள்ளார்.இரவு 9 மணிக்கு பெரம்பலூர் வந்தடையும் அவர் மறு நாள் காலை 3மனிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 7.30 மணிக்கு திருச்சிக்கு வருபவர் இரவு 10.00 மணிக்கு கரூர் வருகிறார். மறு நாள் காலை காங்கயம் வழியாக 8.மனிக்கு கோவை பந்தய சாலையில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் கிளை சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.இது குறித்து ரோட்டரி அமைப்பின் ஒருங்கினைபாளர் கூறும்போது மக்களிடையே தூய்மை நகர விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் ரோட்டரி சங்கம் சார்பில் நலிவடைந்து உள்ள ஆதரவற்றோர் பள்ளிகளுக்கு உதவிட பல்வேறு தனியார் நிறுவனங்கள் மாணவர்கள் பங்களிப்புடன் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கபட உள்ளதாக தெரிவித்தனர்.
