பொது மக்களிடையே தூய்மை நகர விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மென் பொறியாளர் சைக்கிள் பயணத்தை இன்று துவக்கினார்.

கோவையை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் தண்டபாணி. சைக்கிள் பிரியரான இவர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி கோவையிலிருந்து பெங்களூர் வரை சைக்கிள் மேற்கொண்டார். 



தூய்மை நகர விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று காலை 3 மனிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இருந்து சைக்கிள் பயணத்தை துவக்கி உள்ளார்.இரவு 9 மணிக்கு பெரம்பலூர் வந்தடையும் அவர் மறு நாள் காலை 3மனிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 7.30 மணிக்கு திருச்சிக்கு வருபவர் இரவு 10.00 மணிக்கு கரூர் வருகிறார். மறு நாள் காலை காங்கயம் வழியாக 8.மனிக்கு கோவை பந்தய சாலையில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.   



ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் கிளை சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.இது குறித்து ரோட்டரி அமைப்பின் ஒருங்கினைபாளர் கூறும்போது மக்களிடையே தூய்மை நகர விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் ரோட்டரி சங்கம் சார்பில் நலிவடைந்து உள்ள ஆதரவற்றோர் பள்ளிகளுக்கு உதவிட பல்வேறு தனியார் நிறுவனங்கள் மாணவர்கள் பங்களிப்புடன் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கபட உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...