தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பெரவலாக பெய்யத் துவங்கியுள்ளது. இதில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு பகல் என சாரலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

வால்பாறை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறைக்கு உட்பட்ட கூலாங்கல் ஆறு, சோலையால் நீர்பிடிப்பு பகுதி, நடுமலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தற்சமயம் வெப்பம் தனிந்து பழைய குளிர்ச்சி நிலை திரும்பியுள்ளதால் உள்ளூர் வாசிகளும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறைக்கு உட்பட்ட கூலாங்கல் ஆறு, சோலையால் நீர்பிடிப்பு பகுதி, நடுமலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தற்சமயம் வெப்பம் தனிந்து பழைய குளிர்ச்சி நிலை திரும்பியுள்ளதால் உள்ளூர் வாசிகளும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.