கோவை மாநகராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பாக உலர் கழிவு மேலாண்மைத் திட்டத்தில் பிரதிவாரம் புதன்கிழமை தோறும் 1 கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கும் திட்டத்தில் சிறந்த பணியாற்றும் துப்புரவு பணியாளருக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சிறந்த பணி செய்ததற்காக 100-வது வார்டு சிட்கோ பேஸ் இரண்டில் துப்புரவுப் பணியாளர் பழனியம்மாளுக்கு நகராட்சி நிர்வாகம் ஆணையர் கோ.பிரகாஷ் பணியை சிறப்பித்து ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதன்படி, சிறந்த பணி செய்ததற்காக 100-வது வார்டு சிட்கோ பேஸ் இரண்டில் துப்புரவுப் பணியாளர் பழனியம்மாளுக்கு நகராட்சி நிர்வாகம் ஆணையர் கோ.பிரகாஷ் பணியை சிறப்பித்து ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.