ஜூலை மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வரும் 28ம் தேதியன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள முதன்மை கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த முறையீட்டுக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த முறையீட்டுக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரித்துள்ளார்.