நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரும் அரசு முதன்மைச் செயலாளருமான (நகர்புற நிதி உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்) சந்திரகாந்த் பி.காம்ப்ளே தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.