ஜூலை 12 முதல் 18 வரை சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் சேவையில் மாற்றம்

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் தளவாடப் பகுதிகளில் பராமரிப்பு  பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு பயணிகள் ரயில் சேலையில் ஜூலை 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மாற்றம் செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

12.07.2017- புதன்கிழமை

ரயில் எண்- 56514 பெங்களூர் காரைக்கால் பயணிகள் ரயில் 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

15.07.2017 சனிக்கிழமை

  • ரயில் எண் 56100 ஈரோடு- மேட்டூர் அணை பயணிகள் ரயில் ஈரோட்டில் இருந்து சேலம் வரை மட்டுமே இயக்கப்படும். மேட்டூர் அணைக்கு செல்லாது.
  • ரயில் எண் 56103 மேட்டூர் அணை- சேலம் பயணிகள் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.


16.07.2017- ஞாயிற்றுக் கிழமை

  • ரயில் எண் 56100 ஈரோடு- மேட்டூர் அணை பயணிகள் ரயில் ஈரோட்டில் இருந்து சேலம் வரை மட்டுமே இயக்கப்படும். மேட்டூர் அணைக்கு செல்லாது.
  • ரயில் எண் 56103 மேட்டூர் அணை- சேலம் பயணிகள் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.


18.07.2017- செவ்வாய் கிழமை

  • ரயில் எண் 56100 ஈரோடு- மேட்டூர் அணை பயணிகள் ரயில் ஈரோட்டில் இருந்து சேலம் வரை மட்டுமே இயக்கப்படும். மேட்டூர் அணைக்கு செல்லாது.
  • ரயில் எண் 56103 மேட்டூர் அணை- சேலம் பயணிகள் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...