சுகாதர வசதியின்றி பாதிக்கபடுவதாக உடலில் கொசு வலை போர்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சுகாதார வசதியின்றி பாதிக்கபட்டு வருவதாகக் கூறி தமிழ் புலிகள் கட்சியினர் இன்று உடலில் கொசு வலை போர்தியபடி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் சிறிது நேரம் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாநகராட்சி 16-வது வார்டு ராஜீவ்காந்தி நகர் பகுதியில் 350-ம் மேற்பட்ட குடும்பங்களாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் தொடர்ந்து மறுக்கபட்டு வருவதாக இன்று தமிழ் புலிகள் அமைப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர். 

இது குறித்து தமிர் புலிகள் அமைப்பினர் கூறுகையில், தங்கள் பகுதியில் உள்ள பொது கழிப்பிட செப்டிக் டேங் நிரம்பி வழிந்து வீதிகளில் ஓடுகிறது. இது குறித்து புகார் அளித்தும் கடந்த 4 மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. 

மேலும், வீதிமுழுவதும் துர்நாற்றம் வீசுவதால் குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதார அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு அளித்தால் அலட்சிய போக்குடன் நடந்து கொள்கின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகவே, ஆட்சியரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடலில் கொ வலையினை போர்த்தியபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம்' என தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...