ஓ.என்.ஜி.சி நிறுவனத்தையும் மத்திய அரசையும் கண்டித்து கோவையில் முற்போக்கு அமைப்புகள் ஆர்பாட்டம்

தமிழகத்தில் உள்ள எண்ணை வளத்தை சுரண்டும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தையும் மத்திய அரசையும் கண்டித்து கோவையில் முற்போக்கு அமைப்புகள் சார்பாக நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிரமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறை தடி அடி நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து , ஊருக்குள் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

கதிராமங்கலத்தில் போராட்டதில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் , உள்ள முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கதிரமங்கலத்தில் இருக்கும் காவல்துறை மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கிராமத்தில் இருந்து அகற்ற கோரியும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மத்திய அரசும், ஓ.என்.ஜி.சி நிறுவனமும் தமிழகத்தின் எண்ணை வளங்களை சுரண்ட முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினர். அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...