அத்திக்கடவு ஆற்றங்கரை ஓரத்தில் உயிரிழந்த நிலையில் குட்டி யானை கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம், காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட அத்திக்கடவு ஆற்றங்கரை ஓரத்தில் இன்று உயிரிழந்த நிலையில் யானை குட்டியின் சடலம் ஒன்று தண்ணீரில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியது. 



இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் தற்போது அந்த யானையின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனைத்தொடர்ந்து, யானையின் உடல் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும், பிரேத பரிசோதனைக்குப் பிறகே இந்த யானை உயிரிழந்ததற்கான உண்மை தகவல் தெரியவரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...