கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் கோவையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.

இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர்.

அதன்படி இன்று 20-வது வார களப்பணியாக பேரூர் தமிழ் கல்லூரி அருகே நொய்யல் ஆற்று பாலம் அடுத்த, 12-ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட தேவிசிறை எனும் கோயமுத்தூர் அணைக்கட்டை சீரமைக்கும் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இதில், அணைக்கட்டின் நீர்வழிப்பாதையிலிருந்த குப்பைகளும், புதர்களும் அகற்றப்பட்டன. மேலும் அணைக்கட்டில் புல் புதர்களும் அகற்றப்பட்டது.


இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர்.

அதன்படி இன்று 20-வது வார களப்பணியாக பேரூர் தமிழ் கல்லூரி அருகே நொய்யல் ஆற்று பாலம் அடுத்த, 12-ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட தேவிசிறை எனும் கோயமுத்தூர் அணைக்கட்டை சீரமைக்கும் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இதில், அணைக்கட்டின் நீர்வழிப்பாதையிலிருந்த குப்பைகளும், புதர்களும் அகற்றப்பட்டன. மேலும் அணைக்கட்டில் புல் புதர்களும் அகற்றப்பட்டது.
