கோவை மாநகராட்சியில் மே மாதம் 1-ம் தேதி முதல் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு மண்டலம் 6 வது வார்டு தடாகம் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு இன்று காலை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் நேரில் சென்று 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக இருந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார்.
உடன், மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ் குமார், மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆய்வாளர்கள் இருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு மண்டலம் 6 வது வார்டு தடாகம் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு இன்று காலை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் நேரில் சென்று 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக இருந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார்.
உடன், மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ் குமார், மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆய்வாளர்கள் இருந்தனர்.