கோவையில் செயல்பட்டு வரும் கௌமாரம் பிரசாந்தி அகாடமி பள்ளியின் சார்பில் சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மூன்றாவது ஆண்டு யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டி நடத்தப்பட்டது. இதில், இன்ஃபேன்ட் ஜீசஸ், வித்யா விகாஷினி, யு கேன் ஆட்டிசம் சென்டர் மற்றும் கௌமாரம் பிரசாந்தி அகாடமி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று யோகா செய்தனர்.

இதில், தில்லை யோகாலயா ஜி.செல்வமணி, எஸ்.குருவிவேகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டி நடத்தப்பட்டது. இதில், இன்ஃபேன்ட் ஜீசஸ், வித்யா விகாஷினி, யு கேன் ஆட்டிசம் சென்டர் மற்றும் கௌமாரம் பிரசாந்தி அகாடமி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று யோகா செய்தனர்.

இதில், தில்லை யோகாலயா ஜி.செல்வமணி, எஸ்.குருவிவேகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.