தயாரிப்பு தேதி இல்லாத உணவு பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

தயாரிப்பு தேதி, விலைப்பட்டியில் எதுவும் குறிப்பிடாமல் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரியும், உணவு கட்டுபாடு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை தடாகம் ரோடு கோவில்மேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான திண்பண்ட கடைகள் இயங்கி வருகிறது. இவைகளில் பல கடைகளில் தரமற்ற திண்பண்டங்கள் அடைத்து விற்பனை செய்படுவதாகவும் உடல் நல குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இப்பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, இப்பகுதியில் திண்பண்டங்கள் விற்பனை செய்யபடும் பல கடைகளில் தரமற்ற பொருட்கள் விற்கபடுகிறது. பாக்கெட்டுகளில் விலைபட்டியில், தயாரிப்பு தேதி, காலவதியாகும் தேதி இவை எதுவுமே குறிப்பிடாமல் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற உணவு பொருட்கள் உட்கொள்வதால் உடல் நல கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இது மாதிரியான திண்பண்டங்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். உணவு கட்டுபாடு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Newsletter

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...