பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் கோவை மாவட்டத்தில் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 26 துப்புரவு பணியாளர் மற்றும் ஒரு ஆண் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இதற்காக பின்வரும் தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 2017 ஜூலை 1ம் தேதியில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 18 முதல் 32 வயதிற்கு மிகாமில் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாதர் கோவை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
மேற்படி, தகுதிகளுடன் கோவை மாவட்டத்திலுள்ள விடுதிகளில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பெயர், தகப்பனார் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு ஆகிய விவரங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் ஜூன் 30-ம் தேதியன்று மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காக பின்வரும் தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 2017 ஜூலை 1ம் தேதியில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 18 முதல் 32 வயதிற்கு மிகாமில் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாதர் கோவை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
மேற்படி, தகுதிகளுடன் கோவை மாவட்டத்திலுள்ள விடுதிகளில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பெயர், தகப்பனார் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு ஆகிய விவரங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் ஜூன் 30-ம் தேதியன்று மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.