மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு விடப்பட்டிருந்த வீட்டை இடித்து அதிகாரிகள் மீட்பு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்ப்பட்ட 34வது வார்டு வி.வி.சி லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 18 சென்ட் பூங்கா இடத்தை மனை பிரிவு உரிமையாளரே கடந்த 20 வருடங்களாக ஆக்கிரமித்து உள் வாடகைக்கு விடப்பட்டிருந்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் இன்று மாலை மாநகராட்சி அதிகாரிகள் E2 காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை இடித்து அப்பகுதியை மீட்டனர். இதில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரிசர்வ் சைட் இடத்தை மீட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.



இது குறித்து கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு பிரிவு அலுவலரிடம் பேசுகையில்; மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் வாரந்தோறும் மாநகராட்சிக்கு சொந்தமான குறிப்பிட்ட இடத்தினை ஆய்வு செய்வது வழக்கம். கடந்த வாரம் வி.வி.சி லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தில் ஆய்வு மேற்கொண்டதில் நடராஜன் என்பவர் 18 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து அப்பகுதியில் செட் அமைத்து அப்பகுதியில் மாடுகளை கட்டி தொழில் செய்து வந்தார். பின்னர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர், நேற்று அதிகாரிகளால் அப்பகுதியை மீட்டனர். அதேபோல், மற்றொரு பகுதியில் வீடு ஒன்று கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது தகவல் அறிந்து அதனை அதிகாரிகளால் மீட்கப்பட்டு 4 கோடி ரூபாய் மதிப்புடைய ரிசர்வ் சைட்  இடத்தை மீட்டுள்ளதாக தெரிவித்தார்.



Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...