கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள மஸ்ஜிதுல் இஸ்ஸான் பள்ளிவாசலில் வரும் ஜூன் 18ம் தேதியன்று மாலை 6 மணி முதல் இஃப்தார் எனும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி துவங்கவுள்ளது.
இந்நிகழ்வில், கலந்துரையாடல், நோன்பு துறப்பு நிகழ்ச்சி, இறை வழிபாடு காணுதல், சிறப்புரை, விருந்து உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
இதில், சமூகப் பிரமுகர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
இந்நிகழ்வில், கலந்துரையாடல், நோன்பு துறப்பு நிகழ்ச்சி, இறை வழிபாடு காணுதல், சிறப்புரை, விருந்து உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
இதில், சமூகப் பிரமுகர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.