தமிழகத்தில் திராவிட கட்சிகள் தங்களின் சுய லாபத்திற்காகவும், தமிழர்களை கிணற்று தவளையாக இருந்தால் தான் தங்களின் அரசியல் பிழைப்பு நடக்கும் என்பதால் இந்தியை அந்நிய மொழி என பொய்யான பிரச்சாரத்தை மக்களிடம் ஏற்படுத்தி தங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொண்டார்கள்.
தமிழகத்தில் ஆரம்பகல்வி முதல் உயர்கல்வி வரை கல்வித் திட்டத்தில் இந்தி மொழியை மூன்றாவது பாடமாக கொண்டுவர மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும்.

வருங்கால தமிழர்களின் வாழ்வாதாரம் உயர நாடு முழுவதும் மத்திய அரசின் பணிகளில் அதிக அளவில் பணியாற்றிட இந்தி மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என வலியுறுத்தி சக்தி சேனா அமைப்பினர் 20-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டதினால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஆரம்பகல்வி முதல் உயர்கல்வி வரை கல்வித் திட்டத்தில் இந்தி மொழியை மூன்றாவது பாடமாக கொண்டுவர மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும்.

வருங்கால தமிழர்களின் வாழ்வாதாரம் உயர நாடு முழுவதும் மத்திய அரசின் பணிகளில் அதிக அளவில் பணியாற்றிட இந்தி மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என வலியுறுத்தி சக்தி சேனா அமைப்பினர் 20-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டதினால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.