தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில் கோவை மாணவி இரண்டாம் இடம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக தரவரிசைப்பட்டியலில் கோவையை சேர்ந்த கீர்த்தனா ரவி என்ற மாணவி, 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இளங்கலை வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் கோவை சாய்பாபாகாலணி பகுதியை சேர்ந்த கீர்த்தனா ரவி என்ற மாணவி 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் கேரள மாநிலம் பாலாக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர். தரவரிசைப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வேளாண்மை மீது கொண்ட ஆர்வம் காரணமாக வேளாண்மை படிப்பிற்கு விண்ணப்பத்தாகவும் கீர்த்தனா ரவி தெரிவித்தார். அதேசமயம் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுதி இருப்பதாகவும், அதன் முடிவுகளை பொறுத்து வேளாண்மை படிப்பை தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...