கேரளா மயிலாடும்பாறை எஸ்டேட்டை சார்ந்த சாமி (58) என்பவர் நேற்று இரவு 10.00 மணி அளவில் வால்பாறை பன்னிமேடு பேருந்து நிலையத்தில் இருந்து இருங்கி விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் காட்டு யானை ஒன்று துரத்தியது, இதனால் பயந்து ஓடிய அவர் கீழே விழுந்து கால் முரிந்து படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.