கோவை ராமநாதபுரம் பகுதியில் மெர்சி ஹோம் என்ற ஆதரவற்றோர் அன்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட 35 மாணவ, மாணவிகள் உள்ளனர்.

இந்நிலையில், கோவை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் (கிழக்கு), பி3 காவல் நிலைய உதவி ஆய்வாளர் (போக்குவரத்து) முருகன் மற்றும் கனி பேக் ஹவுஸ் நிறுவன உரிமையாளர் தாஜ் ஆகியோர் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.

இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 35 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களான பேனா, பென்சில், புத்தகப்பை உள்ளிட்ட 24 பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கோவை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் (கிழக்கு), பி3 காவல் நிலைய உதவி ஆய்வாளர் (போக்குவரத்து) முருகன் மற்றும் கனி பேக் ஹவுஸ் நிறுவன உரிமையாளர் தாஜ் ஆகியோர் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.

இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 35 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களான பேனா, பென்சில், புத்தகப்பை உள்ளிட்ட 24 பொருட்கள் வழங்கப்பட்டன.