வருகின்ற ஜூன் 5ம் தேதியன்று உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டு ஆய்வில் ஈடுபட்டனர்.
இக்கூட்டத்தில் அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டு ஆய்வில் ஈடுபட்டனர்.